தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி டெங்கில் பட்டணத்தில் அமைந்துள்ளது.இப்பள்ளியின் தலைமையாசிரியராக திருமதி.அ.பாமாவள்ளி அவர்கள் பணியாற்றி வருகின்றார் .இப்பள்ளி 2015 ஆண்டு சிப்பங் வட்டாரத்தில் முன் மாதிரியானப் பள்ளியாக உருவாக வேண்டும் என்பதே இலக்காகும் .
No comments:
Post a Comment